Posts

Showing posts from July, 2022

க்விம்னீ

  கிருஷ்ணசாமி ஐயர் (வெங்கடராம கிருஷ்ணசுவாமி ஐயர்) (ஜூன் 15, 1863 - டிசம்பர் 28, 1911) காங்கிரஸ் மிதவாத பிரிவின் தலைவர். வழக்கறிஞர், நீதிபதி. சுவாமி விவேகானந்தருடன் நெருக்கமான தொடர்புள்ளவர். சென்னை சம்ஸ்கிருத கல்லூரி, சென்னை விவேகானந்தர் நினைவில்லம் போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தவர்.  வி கிருஷ்ணசாமி ஐயர் கிருஷ்ணசாமி ஐயர் (வெங்கடராம கிருஷ்ணசுவாமி ஐயர்) (ஜூன் 15, 1863 - டிசம்பர் 28, 1911) காங்கிரஸ் மிதவாத பிரிவின் தலைவர். வழக்கறிஞர், நீதிபதி. சுவாமி விவேகானந்தருடன் நெருக்கமான தொடர்புள்ளவர். சென்னை சம்ஸ்கிருத கல்லூரி, சென்னை விவேகானந்தர் நினைவில்லம் போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தவர். நீதிபதி வியர் மாக்கெட் மே 3, 1945 அன்று பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் சிறைசென்றனர். அவர்களின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டனர். பிப்ரவரி 1947-ல் அவர்களின் மேல்முறையீட்டை ஏற்ற பிரிவி கௌன்சில் வழக்கை மீண்டும் விசாரிக்க உயர்நீதிமன்றத்துக்கு ஆணையிட்டது. ஏப்ரல் 25, 1947 அன்று நீதிபதி ஹாப்பல் மற்றும் ஷஹபுதீன் ஆக

பெயர்கள்

எம். கே. தியாகராஜ பாகவதர் . முத்துவீர ஆசாரி கிருஷ்ணசாமி ஆசாரி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி. (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959). தமிழ் திரையுலகின் முதல் உச்சநட்சத்திரம் என அழைக்கப்படுகிறார். திரைப்பாடகர். கர்நாடக இசையில் பயிற்சி பெற்று இசைநிகழ்ச்சிகள் செய்தவர். நாடகங்களிலும் பஜனைகளிலும் உருவாகி வந்த திறந்த வெளியில் உச்ச ஓசையில் பாடும் முறையை திரைக்கு கொண்டுவந்து புகழ்பெறச் செய்தவர். உச்சநிலையிலும் ஓசைப்பிழை உருவாகாத இவருடைய குரல் வளம் புகழ்பெற்றது. எம்.கே.தி ---------------------------------------------------------- கவிமணி ஓர் இலக்கிய மையமாகத் திகழ்ந்தார்.  எஸ். வையாபுரிப் பிள்ளை ,  கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி  ,  டி.கே.சிதம்பரநாத முதலியார்  , கல்கி  ,  கே.என். சிவராஜ பிள்ளை  ஔவை டி.கே.சண்முகம், ப.ஜீவானந்தம் ,  அ.சீனிவாசராகவன்  , பி.ஶ்ரீ.ஆச்சார்யா ,  மீ.ப. சோமு  என அவருடைய நட்புவட்டம் மிகப்பெரியது. கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு, இலக்கியம் ஆகிய தளங்களில் அவர் அவர்களுடன் தொடர் உரையாடலில் இருந்தார். கவிமணி =========================== ந.பழனிவேலு எழுதிய முதல் சிறுகதை ‘பிள்ளையார் கோவில் பிர

அபி

ப.சிங்காரம் தமிழகத்தில் பள்ளிப்படிப்பு படிக்கையிலேயே மணிக்கொடி, கலைமகள் இதழ்களுக்கு அறிமுகமாகியிருந்தார். அவற்றில் கடிதங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தோனேசியா சென்றபின் அங்கே ஆங்கிலத்தில் நிறைய படிக்கத் தொடங்கினார். அவருடைய பார்வையிலும் நடையிலும் செல்வாக்கு செலுத்தியவர் அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெமிங்வே. இந்தியா திரும்பிய பின் இரண்டு நாவல்களை எழுதினார். அவற்றில் முதல் நாவலான ’ கடலுக்கு அப்பால் ’ 1959-ல்  கலைமகள்  பரிசு பெற்று கலைமகள் காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாம் நாவலான  புயலிலே ஒரு தோணி  நீண்டநாள் கைப்பிரதியாக இருந்து 1972-ல் கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரு நாவல்களுமே வெளியிடப்பட்ட காலத்தில் இலக்கியவிமர்சகர்களால் கவனிக்கப்படவில்லை. இவ்விரு நாவல்கள் தவிர அவர் சில கட்டுரைகள், கதைகள் எழுதியதாகவும் அவை கைப்பிரதியிலேயே மறைந்தன என்றும் சொல்லப்படுகிறது. பசிங்காரம் ----------- கவிமணியின் முக்கியமான படைப்பாக இன்று கருதப்படுவது  நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் . இது தமிழின் முதல் எள்ளல் நூல் என்றும் குமரிமாவட்ட வட்டார வழக்கு இலக்கியத்தின் முன்னோடி நூல் என்றும் கர

அபி

ப.சிங்காரம் தமிழகத்தில் பள்ளிப்படிப்பு படிக்கையிலேயே மணிக்கொடி, கலைமகள் இதழ்களுக்கு அறிமுகமாகியிருந்தார். அவற்றில் கடிதங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தோனேசியா சென்றபின் அங்கே ஆங்கிலத்தில் நிறைய படிக்கத் தொடங்கினார். அவருடைய பார்வையிலும் நடையிலும் செல்வாக்கு செலுத்தியவர் அமெரிக்க எழுத்தாளரான எர்னஸ்ட் ஹெமிங்வே. இந்தியா திரும்பிய பின் இரண்டு நாவல்களை எழுதினார். அவற்றில் முதல் நாவலான ’ கடலுக்கு அப்பால் ’ 1959-ல்  கலைமகள்  பரிசு பெற்று கலைமகள் காரியாலயத்தால் வெளியிடப்பட்டது. இரண்டாம் நாவலான  புயலிலே ஒரு தோணி  நீண்டநாள் கைப்பிரதியாக இருந்து 1972-ல் கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இரு நாவல்களுமே வெளியிடப்பட்ட காலத்தில் இலக்கியவிமர்சகர்களால் கவனிக்கப்படவில்லை. இவ்விரு நாவல்கள் தவிர அவர் சில கட்டுரைகள், கதைகள் எழுதியதாகவும் அவை கைப்பிரதியிலேயே மறைந்தன என்றும் சொல்லப்படுகிறது. பசிங்காரம் ----------- கவிமணியின் முக்கியமான படைப்பாக இன்று கருதப்படுவது  நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம் . இது தமிழின் முதல் எள்ளல் நூல் என்றும் குமரிமாவட்ட வட்டார வழக்கு இலக்கியத்தின் முன்னோடி நூல் என்றும் கர

thikasi

  தொ.மு.சி.ரகுநாதன், ஆர்.கே.கண்ணன் ஆகியோர் ஏற்கனவே முற்போக்கு இலக்கியத்தை உருவாக்கியிருந்தாலும் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் ஆகியோரே அதன் வளர்ச்சிக்குக் காரணமான எழுத்தாளர்களாக கருதப்பட்டனர்.  தொ.மு.சி.ரகுநாதனின்   சாந்தி ,  வ.விஜயபாஸ்கரனின்   சரஸ்வதி ,  ப. ஜீவானந்தம்  தொடங்கிய  தாமரை ,  மற்றும்  சமரன்  ஆகிய இதழ்களில் ஜெயகாந்தன் தொடர்ச்சியாக எழுதினார். ஜெயகாந்தன் தமிழ்விக்கி +++++++++++ நாட்டம் புத்தகத்தின் பக்கம் திரும்பியது. பள்ளி நாட்களிலேயே  திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக த்தின்  ஆறுமுக நாவலர்  நூலகம் அறிமுகமானது. நெல்லை இந்துக் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். அங்கு கு. அருணாசலக் கவுண்டர்,  ஆ. முத்துசிவன்  போன்ற ஆசிரியர்கள் இவரது தமிழார்வத்தைக் கண்டு பாரதி, பாரதிதாசன் படைப்புகள் பக்கம் இவரைத் திருப்பினர். அதேபோல் இவரது ஆங்கிலப் பேராசிரியரான  அ.சீனிவாசராகவன்  இவருக்கு பல நூல்களை அறிமுகப்படுத்தினார். அவர் வழியாகவே புதுமைப்பித்தனையும் ஒரு கல்லூரி நிகழ்வில் அறிமுகம் செய்துக் கொண்டார். தி,க.ச ஜ

பதிவு

   இளமையிலேயே   மறைமலையடிகள்   மீது தேவநேயப் பாவாணர் பெருமதிப்பு கொண்டிருந்தார். அவரை தமிழை மீட்கவந்தவராகவே கருதினார். மறைமலையடிகளின் தனித்தமிழியக்கத்தில் தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்தார். ஸ்கீட் (Skeat, Walter W) எழுதிய Principles of English etymology: Skeat, Walter W. (Walter William), 1835-1912 [1]  என்னும் நூலைப் படித்த தேவநேயப் பாவாணர் அந்த நூலின் அடிப்படையில் தமிழ்ச் சொற்களின் பிறப்பு பற்றி ஆய்வு செய்து "செந்தமிழின் சொற்பிறப்பியல் நெறிமுறை” என்ற கட்டுரையை  திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்  நடத்திவந்த  செந்தமிழ்ச் செல்வி  இதழில் ஜூன் ,1931-ல் எழுதினார். தமிழுக்கும் திராவிட மொழிகளுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் சொல் பிறப்பியல் பற்றியும் ஆய்வு செய்தார். தேவநேயர் ------------------------------------------------------- தமிழறிஞரும் இலக்கிய புரவலருமான  பாண்டித்துரைத் தேவர்  1901-ஆம் ஆண்டு சென்னையில் கூடிய மாகாண அரசியல் மாநாட்டில் தமிழ்ச்சுவடிகளை காக்கவும், நூல்களை அச்சிடவும் ஓர் அமைப்பை உருவாக்கவேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்தார். அந்த மாநாட்டில் நான்காம் தமிழ்ச் சங

சயாம்

    அன்புள்ள ஜெ கோ.புண்ணியவான்  பதிவு வழியாகச் சென்று கையறு வழியாக சயாம் மரண ரயில்பாதை என்ற பதிவை அடைந்தேன். இரவு 12 மணிக்கு படிக்க ஆரம்பித்தேன். அத்தனை ஹைப்பர் லிங்குகளையும் படித்து முடிக்கையில் காலை நான்கரை. கனத்த இதயத்துடன் எழுதுகிறேன். எவ்வளவு பெரிய அழிவு. தமிழர் வரலாற்றின் மாபெரும் அழிவு. ஆனால் அதைப்பற்றி ஒரு பதிவுகூட இல்லாமல் அரைநூற்றாண்டை தமிழகம் தாண்டிவந்துவிட்டது என்று படித்தபோது, இன்றுகூட ஒரு நினைவுச்சின்னம் இல்லை என்று தெரிந்துகொண்டபோது கண்ணீர் கோத்துக்கொண்டது. அங்குமிங்கும் மேலோட்டமான பதிவுகளை நானும் கண்டதுண்டு. சயாம் மரணரயில் நாவலைக்கூட படித்திருக்கிறேன். இந்தப் பதிவு வெறுந்தகவல்கள் வழியாகவே நாவல்களை விட உக்கிரமான சித்திரத்தை அளிக்கிறது. எவ்வளவு லிங்குகள். அந்த பேரழிவை வரைந்த ஓவியர்கள். அவர்களின் பிற்கால வாழ்க்கை. அந்த பேரழிவை நிகழ்த்திய ஜப்பானிய ஜெனரல்கள். அதைப்பற்றி எழுதிய எழுத்தாளர்கள்.... ஜாக் சாக்கர் ஓவியர் , பிலிப் மெனின்ஸ்கி , ஜான் மென்னி , ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட்,   ரொனால்ட் சியர்ல்,  ஜான் கோஸ்ட் , ஏர்னஸ்ட் கோர்டான்,  ஹிரோஷி ஆபே , எகுமா இஷிடா     பிரம்மாண்டமான ஒரு வரலாற