Posts

Showing posts from December, 2022

கட்டுரை

   சுவாமி விபுலானந்தர்  இயற்றிய  மதங்க சூளாமணி யின் கருத்தைத் தழுவி வட மொழிச் சொற்களைத் தவிர்த்து அதன் மறுபதிப்பாகவும்,ஆய்வாகவும் கருதும்படி 320 செய்யுள்கள் கொண்ட  கூத்துநூல்விருத்தம்  எழுதினார்.பாடல்களுக்கு உரையெழுதுவதே உலக வழக்கம், ஈழப்பூராடனார் உரைக்குப் பாட்டெழுதினார். ஈழத்துப் பூராடனார் அல்லது க.தா.செல்வராஜகோபால் 1960-ஆம் ஆண்டு திருப்பதி திருவேங்கடவன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையை நிறுவி 17 ஆண்டுகள் பணியாற்றி அக்டோபர் 25, 1977 வரை அங்கு பணிபுரிந்தார். அப்பல்கலைகழகத்தில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஆராய்ச்சி செய்து  நம்மாழ்வார்  தத்துவத்தை ஆய்வு நூலாக வெளியிட்டு முனைவர் பட்டம் பெற்றார். ந.சுபு ரெட்டியார் தேசத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகிய பத்திரிகையாளர்கள் அல்லது எழுத்தாளர்களைக் கொண்டு எழுதப்பட்டு நூல்  வெளியிடப்பட்டதால், இந்த நூல்களின் நம்பகத்தன்மை மேம்பட்டது. மேலும் இந்த நூல்களை எழுதியவர்களும் தேசியத்தின் மீது உண்மையான  பற்று கொண்டிருந்தனர். " தினமணி ' நாளிதழின் முன்னாள் ஆசிரியர்  டி.எஸ்.சொக்கலிங்கம் ,  எம்.எஸ். சுப்பிரமணியம் ,  சுந்தர ராகவன்  போன்ற பல எழுத்தாளர்கள்

தலைப்புகள்

   எம்.ஃபில் இறுதி ஆண்டில் மதுரையில்   சுந்தர ராமசாமி யக்கு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றை பேராசிரியர் சாமுவேல் சுதானந்தா, தி.சு. நடராஜன் உதவியுடன் ஏற்பாடு செய்தார். அதில்   வண்ணதாசன் ,   ஜெயமோகன் ,   சுரேஷ்குமார இந்திரஜித் , நா. ஜெயபாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு   சுந்தர ராமசாமியின்   படைப்புகள் பற்றி பேசினர். சு.வேணுகோபால் தன்னை இலக்கியவாதியாக உணர அந்த நிகழ்ச்சி வழிவகுத்தது. சு. வேணுகோபால் தன் எழுத்தின் இலக்கிய முன்னோடிகளாக  புதுமைப்பித்தன் ,  தி. ஜானகிராமன் ,  கு. அழகிரிசாமி சு.வேணுகோபால் தமிழ் விக்கி அ. முத்துலிங்கம்  'சுருக்கமாக, வாழ்வின் அற்புதங்களையும், அபத்தங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது தெய்வீகனது 'உன் கடவுளிடம் போ' தொகுப்பு - என்று குறிப்பிட்டிருக்கிறார். ‘புலம்பெயர் எழுத்தாளர்களிடம் மட்டுமல்லாமல், இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளிலிருந்து அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு வேலைக்காகச் சென்றவர்களிடமும் வெளிப்படும் பண்பாட்டுச் சிக்கலும் பதற்றமும். தனிநபராக கீழ்த்திசை மனிதர்கள் மேற்கத்திய மனநிலைக்குள் நுழையமுடியாமல் தவிப்பது நீண்ட காலச் சிக்கல். அச

கட்டுரைகள்

   ஆசிரியர்  வி.மரிய அந்தோனி  இந்தக் காவியத்தை 1968 முதல் 1983 வரை பதினைந்தாண்டுகள் எழுதினார். மரிய அந்தோனி 1983-ல் மறைந்தபின் இருபதாண்டுகள் கழித்து 2006-ல் இக்காவியம் நூலாக வெளிவந்தது. கதிரவன் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. அருளவதாரம் ஜி. நாகராஜன் முதலில் காரைக்குடியில் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பிறகு சென்னை கணக்காயர் அலுவலகத்தில் சிறிது காலம் பணியாற்றி, பின்னர்  மதுரை அமெரிக்கன் கல்லூரி யில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு கம்யூனிஸ்டு கட்சியுடன் தொடர்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்டுத் தலைவர்  எஸ்.ராமகிருஷ்ணன்  ஜி.நாகராஜனின் சிந்தனையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்தியவர். சரஸ்வதி ஆசிரியர்  வ.விஜயபாஸ்கர னுடன் தொடர்ச்சியாக கடிதத்தொடர்பில் இருந்தார்.  ஜி.நாகராஜன் மயிலை சீனி.வெங்கடசாமி ‘ செந்தமிழ்ச்செல்வி ’, ’ ஆராய்ச்சி ’,  ஈழகேசரி ’, ‘ ஆனந்தபோதினி ’, ‘சௌபாக்கியம்’, ‘ செந்தமிழ் ’, ‘ திருக்கோயில் ', ‘நண்பன்’, ‘கல்வி’, ‘ தமிழ் நாடு ,', ‘ தமிழ்ப் பொழில் ’  போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். மயிலை சீனி.வேங்கடசாமி   மா கோவை தேவாங்க குலகுரு ஸ்ரீஸ்ரீச